உடுமலை கிளை நூலகத்தில்

img

உடுமலை கிளை நூலகத்தில் வாசிப்பு குறித்து கலந்துரையாடல்

உடுமலை கிளை நூலகம் இரண்டின் சார்பில்  மாணவர்களுக்கு வாசிப் பின் அவசியம் குறித்தும், வாசிப்பை நேசிப்போம்  கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.